23 பில்லியன் ரூபா நிலுவையில்… மருந்துகளை முன்பதிவு செய்வதில் சிக்கல் – சுகாதார அமைச்சு
நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இதுவொரு பிரதான காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
நிலுவையை செலுத்துவதற்கான நிதியை உடனடியாகப் பெற்றுக்கொடுக்குமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்திய கடன் திட்டத்தினூடாக மேலும் 53 வகையான மருந்துகள் கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
23 பில்லியன் ரூபா நிலுவையில்… மருந்துகளை முன்பதிவு செய்வதில் சிக்கல் – சுகாதார அமைச்சு
Reviewed by Author
on
November 16, 2022
Rating:

No comments:
Post a Comment