யாழ் பல்கலையில் தமிழ் மொழியில் பட்டம் பெற்ற பௌத்த துறவி !
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்பின் டிப்ளோமா பயின்ற பௌத்த துறவி பட்டம் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (21) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது, பௌத்த துறவி ஒருவர், தமிழில் பட்டப்பின் தகைமைக் கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து பட்டம் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக இவருக்கு பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலையில் தமிழ் மொழியில் பட்டம் பெற்ற பௌத்த துறவி !
Reviewed by Vijithan
on
March 22, 2025
Rating:

No comments:
Post a Comment