அண்மைய செய்திகள்

recent
-

நாளை அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க தீர்மானம்!

நாளை (01) அதாவது ஏப்ரல் 01ஆம் திகதி ஒற்றை மற்றும் இரட்டை ஆகிய இரண்டு இலக்கங்களையும் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்   தெரிவித்துள்ளது. 

 

இன்றும் (31) நாளையும் (01) ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளாக அமைவதால், நாளை தினத்தில் இரட்டை இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்தார்




நாளை அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க தீர்மானம்! Reviewed by Vijithan on March 31, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.