அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இளைஞன் மாரடைப்பால் மரணம்

மன்னார் சின்னக்கடை பகுதியை சேர்ந்த ரெட்ணகுமார் கிருஸாந்தன் என்ற இளைஞனே இன்றைய தினம் காலை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் மன்னார் லக்ஸ்மி நகை கடை உரிமையாளர் ரெட்ணகுமார் அவர்களின் மகனே மேற்படி மாரடைப்பு காரணமாக அகால மரணம் அடைந்துள்ள நிலையில் அவருடைய உடல் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது 1997 ஆண்டு பிறந்த கிருசாந்தனுக்கு வருகின்ற மாதம் பதின் மூன்றாம் திகதி 24 வயது ஆரம்பிக்க உள்ள நிலையில் மரணமடைந்தது ஊரையே சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது  
                                                                            

மன்னார் இளைஞன் மாரடைப்பால் மரணம் Reviewed by Author on August 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.