அண்மைய செய்திகள்

recent
-

1500 முறைப்பாடுகள் : 797 பேர் கைது...


எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 1500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரினால் 797 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1500 முறைப்பாடுகள் : 797 பேர் கைது... Reviewed by Author on August 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.