மன்னார் மாவட்ட பிரஜைகள்சபைகளின் ஒன்றுகூடலும் செயற்பாட்டு திட்டமிடலும்-21-10-2015
பிரஜைகள்சபைகளின் ஒன்றுகூடலும் செயற்பாட்டு திட்டமிடலும்


மன்னார் மாவட்ட மாற்றுக்கொள்கைநிலையத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பிரஜைகள் சபையினருக்கான ஒன்றுகூடலும் செயற்படுத்தவுள்ள செயற்பாடுகளுக்கான திட்டமிடலும் இன்று காலை 10 மணியளவில் பெஜித் ரெஸ்ற் இன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட பயிற்றுவிப்பாளர் திரு. எ.எமில்றொமில்டன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகவில் மன்னார் மாவட்ட பிரஜைகள்சபைகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர் இந்நிகவில் கருத்துரைகளை
மாற்றுக்கொள்கைகளுக்கான சிரேஸ்ர ஆய்வாளர்
திரு. லயனல்குருகே மற்றும் மாற்றுக்கொள்கை நியைத்தின் வடமாகாண இணைப்பாளர் திரு. சுரேஸ் மன்னார் மாற்றுக்கொள்கை நிலையத்தின் ஆலோசகர் மக்கள் காதர் அவர்களும் இதனை நெறிப்படுத்தினார்கள்.
மன்னார் மாவட்ட பிரஜைகள்சபைகளின் ஒன்றுகூடலும் செயற்பாட்டு திட்டமிடலும்-21-10-2015
Reviewed by Author
on
October 21, 2015
Rating:

No comments:
Post a Comment