மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு-படங்கள்
வட மாகாண சபை உறுப்பினரும் சபையின் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான றிப்கான் பதியுதீன் தனது பிரமாண அடிப்படையிலான நிதி மூலம் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி உபகரணங்களை நேற்று(8) செவ்வாய்க்கிழமை தனது அலுவலகத்தில் வைத்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கையளித்தார்.
'
மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மீன்பிடி உபகரணங்கள்,விவசாய உதவி திட்டங்கள்,இசை கருவிகள்,சுயதொழில் கருவிகள் ,கோயில்,பாடசாலை கலாசார உதவி திட்டங்கள் மற்றும் கிராம மேம்பாட்டு நலன்களுக்கான நிதியுதவி என்று பல்வேறு வகையான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
December 09, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 09, 2015
Rating:











No comments:
Post a Comment