விவசாய துறையை நவீன மயமாக்கும் வேலைத்திட்டமும் மதிப்பீட்டு திட்டமும் என்ற தலைப்பில் கைத்தொழில் அமைச்சின் மாநாடு - Photo
விவசாய துறையை நவீன மயமாக்கும் வேலைத்திட்டமும் மதிப்பீட்டு திட்டமும் என்ற தலைப்பில் ஆரம்பமான கைத்தொழில் அமைச்சின் மாநாடு வவுனியாவில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் வவுனியாவை சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட பொது மக்கள் இதில் கலந்துகொண்டிருந்ததுடன், வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னி அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான கே. கே. மஸ்தான், சிறு கைத்தொழில் அமைச்சின் செயலாளர், சிறு கைத்தொழில் முய்றசியாளர்களின் மதிப்பீட்டாளரும் ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி அமைப்பாளருமான ரோகண கமகே உட்பட அமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
விவசாய தொழில் முனைவோருக்காக இடம்பெற்ற இம் மாநாடு உலக வங்கியின் நிதியுதவியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விவசாய துறையை நவீன மயமாக்கும் வேலைத்திட்டமும் மதிப்பீட்டு திட்டமும் என்ற தலைப்பில் கைத்தொழில் அமைச்சின் மாநாடு - Photo
Reviewed by NEWMANNAR
on
January 21, 2017
Rating:

No comments:
Post a Comment