புத்த பெருமான் இதையா சொன்னார்? மூதாட்டியின் சீற்றம் -
“பலாலி காணி எவ்வித நட்டஈடுகளும் கொடுக்கப்படாமல் 40 ஆண்டுகளாக படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
குறித்த காணிகள் விடுவிக்கப்படாமல் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. குறித்த காணிகள் விரைவில் விடுவிக்கப்படவேண்டும்.
புத்த பெருமான் சொல்லித்தந்தது என்ன? புத்தர் அநியாயங்களை சொல்லித்தரவில்லை. எனினும், இன்று புத்தரின் பெயரை சொல்லிக்கொண்டு அநியாயம் செய்கின்றனர்.
இனவாதம் பரப்புகின்றனர். அடிதடியில் ஈடுபடுகின்றனர். இதனையா புத்தபெருமான் உங்களுக்கு சொல்லித்தந்தார்? என அந்த மூதாட்டி கேள்வியெழுப்பியுள்ளார்.
புத்த பெருமான் இதையா சொன்னார்? மூதாட்டியின் சீற்றம் -
Reviewed by Author
on
July 10, 2019
Rating:

No comments:
Post a Comment