வடக்கிற்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
வடக்கிற்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்.
வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் மார்க்கம் அன்றைய தினம் முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே குறிப்பிட்டார்.
இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும்.
வடக்கிற்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
Reviewed by வன்னி
on
December 27, 2023
Rating:

No comments:
Post a Comment